ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?


 

[11-10-2011 நிகழ்ந்த பட்டுக்கோட்டையார் நினைவு "பாடிப்பறை" கவிதை நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை]

அவனைக் கேட்ட பிறகுதான்
அணுவும் கூட அசையுமாம்
அவனின் விழிகள் அசையும் வழியில்
அண்டவெளிகள் அசையுமாம்

அவன் விரும்பிய வாறுதான்
அனைத்தும் இயங்க முடியுமாம்
அவன் வகுத்திடு நெறி முறைதான்
அழிவும் நிகழ உதவுமாம்

Continued reading >

வாழ்க்கை ஒப்பந்த வாழ்த்து [பாடல்]


 
பெண்ணும் ஆணும் புதிதாய் வாழ்வைப்
 பொறுப்பேற் றிணையும் புதுநாளே
மண்ணும் வானும் மக்கட் செறிவும்
 மனசால் வாழ்த்தும் திருநாளே

வில்லுக்குஞ்சும் வீட்டு முன்றிலும்


 

[05-02-2011 சக்தி FM வானொலியில் ஒலிபரப்பான கவிராத்திரி நிகழ்ச்சியில் வில்வரெத்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட கவிதை. ]


வில்வரெத்தினம்
நம் விடுதலைக் குருவி

நல்ல உயரம்
காண்பாரை ஈர்த்தெடுத்துக்
கொள்ளும் அழகிய கருநிறம்
வில்வருக்கு
அடர்ந்த சுருள்முடி அழகான கண்கள்
சுடர்ந்த மணியோசைக்
குரல்

Continued reading >

புதிதாய் மீள உயிர்கொண்டெழுவோம் (கவியரங்கக் கவிதை)


 

(2010-12-19 - பேராசிரியர்.க.கைலாசபதியின் 28 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வின் கவியரங்கில் வாசிக்கப்பட்டது)

Continued reading >

Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம்


 

பதிவை உரைவடிவில் முழுமையாகப் பார்க்க:

http://mauran.blogspot.com/2010/12/operation-payback.html

கோணேசர்கோயில் – முசுலிம்கள் – கன்னியா – பேரினவாதம்


 

என் கண் முன்னாலேயே கோணேசர் கோயிலில் முசுலிம் பெண்களைப் போகவிடாமல் தடுத்தார்கள். கன்னியாப்பகுதி பட்டப்பகலில் பவுத்தப் பேரினவாதத்திற்கு இரையாகிறது. இலங்கையில் பவுத்த-சிங்கள ஆக்கிரமிப்பின் ஆயுதமாகப் புத்தர் சிலைகள் மாறிப்போயின. இதுவெல்லாம் என்ன? இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது?

இப்பதிவின் முழுமையான உரை வடிவத்தைக் காண:

http://mauran.blogspot.com/2010/11/blog-post_27.html

தீபாவளிக் கவியரங்கம் – தேசமெலாம் தீப ஒளி துலங்குமாமோ


[5-11-2010 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற "தேசமெலாம் தீப ஒளி துலங்குமாமோ" என்ற தலைப்பிலான கவியரங்கில் படிக்கப்பட்ட கவிதை]

 

Continued reading >

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்


“சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பு இலங்கையில் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இம்மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமுகமாகவும் ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தெளிவுபடுத்துமுகமாகவும் இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தி. ஞானசேகரன் (ஞானம் சிற்றிதழ் ஆசிரியர்) அவர்களோடு உரையாடினோம். உரையாடல் ஒலிவடிவில் பதிவுசெய்யப்பட்டது.

உரையாடியோர்: தி. ஞானசேகரன், த. அகிலன், மு. மயூரன்

 

இவ்வுரையாடலின் உரைவடிவினை இங்கே பார்வையிடுங்கள்:

புத்தகப் பண்பாட்டுப் பயணம் – யாழ்ப்பாணம் -உரைகள்


கடந்த 22-24/10/2010 இல் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் தோறும் தேசியக் கலை இலக்கியப் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட புத்தகப் பண்பாட்டுப்பயணத்தில் கலந்துகொண்டேன். அங்கு வாசிப்புத் தொடர்பாக ஆற்றிய உரைகள் இவை.

Continued reading >

     

தமிழ் சினிமா பற்றிய வானொலி உரையாடல்


 

கனேடியத் தமிழ் வனொலியின் நிகழ்ச்சி ஒன்றிற்காக அறிவிப்பாளர் ரஞ்சித்குமாருடன் செய்த நேரலை உரையாடல்.

தமிழ் சினிமாவின் இன்றைய நிலை, போக்குகள், மறுபக்கங்கள் எதிர்காலம் பற்றிய விடயங்கள் உரையாடப்பட்டது.