இந்த மாநாட்டின் அரசியல், தமிழகத்தின் அரசியல், தமிழரின் தாழ்வுச்சிக்கல், மானக்கேடு, இழிநிலை என்று எல்லாவற்றையுமே அப்பட்டமாக, ஒப்பனையற்ற மொழியில் அது கதைக்கிறது. ஓம். என்னைப்பொறுத்தவரை அது ஒப்பனையற்ற மொழியில் தான் கதைக்கிறது. பதிவின் முழு உரை வடிவத்தினை இங்கே படிக்கலாம்
Thursday, December 31st, 2009
[27-12-2009 நடந்த தேசிய கலை இலக்கியப்பேரவையின் ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை] தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்கெடுக்கும் நிலையால் விளையும் நன்மைகள் குறித்து இக்கட்டுரை கதைக்கிறது. கட்டுரையின் முழு உரை வடிவத்தினைக் கீழ்வரும் முகவரியில் பார்வையிடலாம். http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html