தனித் தனி

 

நடந்து கொண்டேயிருக்கின்றன
பல லட்சம் கால்களால்
இரண்டு சமாந்தர
இரும்புப் பாதைகள்.

முழு உரை வடிவம்..

Comments (5)

  1. மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் குரலும் தொனியும்.

    ஒலிப்பதிவும் ஒலித்தரமும் நன்றாக இருக்கிறது.

    (கவிதையை விளங்கிக்கொள்ள எனது தமிழறிவு போதாது போலும், மூன்றாம் முறையாகவும் கேட்கப்போகிறேன்…)

    Thursday, September 24, 2009 at 1:21 am #
  2. Jyothi wrote::

    மிகவும் சிறப்பாக இருக்கிறது.
    ஒலிப்பதிவும் ஒலித்தரமும் நன்றாக இருக்கிறது.

    Wednesday, September 30, 2009 at 9:28 am #
  3. vicneswaran wrote::

    மயூரன்! உங்கள் குரலின் வசீகரம் பள்ளிக்காலத்து மயூரனில் மாற்றமில்லை என்கிறது. கவிதைக்கு உயிர்கொடுப்பது என்பது இதுதானா….. மிக்க அருமை.

    Tuesday, October 27, 2009 at 8:33 pm #
  4. tharshayene wrote::

    கவிதையும், அதனது வார்த்தைப் பரப்பும், குரலினது நயமும், தெளிவும் ,,,
    அருமை அருமை …!!!

    Monday, November 30, 2009 at 5:48 pm #
  5. S.J.Janani wrote::

    Exellent poem and ur voice gives life to the poem . congrats. thanks for sharing. keep it up.

    Thursday, July 8, 2010 at 10:41 am #